கரும்பு விவசாயி சின்னத்தை நாதக-க்கு ஒதுக்கீடு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!!
கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரிய மனுவைத் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின் படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதால் மனுதாரர் கூறும் படி சின்னம் ஒதுக்குவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதை | நீதிமன்றம் உறுதி செய்ததோடு, … Read more